Tuesday, May 28, 2013

ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்புக்குழு"


ஜோகூர் மாநில அளவிலான "தகவல் அறிதிறன் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்புக்குழு" : 16.05.2013 முதல் தொடக்கம் கண்டது.

உத்தமம் தலைவர் திரு.சி.ம.இளந்தமிழ் இந்நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பு செய்தார்; விளக்கமளித்தார்.

புரவலர் : டாக்டர் கு.புருஷோத்தமன் அவர்கள் , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் திரு.இரா.சேதுபதி அவர்கள் பிரமுகர்கள் வந்து சிறப்புரையாற்றி வாழ்த்தினர்.

0 comments: