Tuesday, April 24, 2012

என்னகத்துள் என்னைநாடி.....


என்னகத்துள் என்னைநாடி எங்கு நாடி ஓடினேன், 
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாது ஆகையால்,என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்,என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே!சிவவாக்கியர் செய்யுள்(255)

0 comments: