என்னகத்துள் என்னைநாடி எங்கு நாடி ஓடினேன்,
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாது ஆகையால்,என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்,என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே!சிவவாக்கியர் செய்யுள்(255)
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595
0 comments:
Post a Comment