Tuesday, April 24, 2012

நீண்ட இடைவெளிக்குப் பிறகு .....


நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து இருக்கிறேன்.வலைப்பூவில் அடியேன் எழுதுவது குறைந்து விட்டதை பல நண்பர்கள் சுட்டிக் காட்டினர். அதற்காக எழுத வேண்டுமா? என்று கேட்டுக்கொண்டேன், என்னை நானே! பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன நம்மைச்சுற்றி. இடைநிலைப் பள்ளிச்சூழல் பல்வேறு மாற்றங்களையும் தேவைக்கும் அதிகமான பணிச்சுமைகளையும் புகுத்துகிறதோ என்று சில சமயங்களில் எண்ணத் தோன்றும். அவ்வளவு வேலைகள்!

என்ன சார், பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனாலும், பாருங்கள்.....!

இப்படி...சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்றுதான் வருகிறேன்.

0 comments: