Wednesday, March 10, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம் - 3



முன்குறிப்பு:
நால்வர் விழா கடந்த நவம்பர் மாதம் 27 & 28 இல் இனிதே நடைபெற்றது.

நாள்: 28.11.2009

மதியம் 3 மணியளவில் நால்வர் விழா நிறைவுற்றதும் அங்கிருந்து வீட்டிற்கு விரைந்தேன். விமானம் புது டெல்லி புறப்பட இன்னும் சுமார் 8 மணி நேரம் இருப்பினும் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். அன்று சனிக்கிழமையாதலால்
ஜொகூர் பாருவிலிருந்து சிங்கையை இணைக்கும் பாலம் மற்றும் சுங்கச்சாவடி எல்லாம் வாகனங்கள் அதிகமாகக் காணப்படும்.

மனம் பலவாறாக அலைபாய்ந்தது. 10 நாட்களுக்கு தேவையான உடைகள்.பயண ஏற்பாட்டுப் பை , பயண கடவுப்பத்திரம்,பயணச் சீட்டு ...இப்படிச் சிந்தையில் அடுக்கடுக்காக சரிபார்த்தது.

வீட்டிலிருந்து 6.30 மணிக்கு வெளியேறினால் பாதகமில்லை. வழியில் வாகன நெரிசல் ஏற்பட்டு தாமதமானாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சிங்கை விமான நிலையைத்தை அடைந்து விடலாம்.

மனம் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தது.

இமயமலையைப் பற்றிய சிந்தனை.....தொடர்ந்தது.

4 comments:

')) said...

நண்பர்கள் வலைப்பதிவர்கள் மறுமொழி இட்டால் இன்னும் உற்சாகத்துடன் எழுதுவேன்.

')) said...

vanakkam anbare. nan valaip pativugalukku putiyavan.eninum tanggalin pativugalaip padithu rasitten.valga tamil.

Ganesh Ram said...

imaya malaiku oru imalayap payanam endra talappe sirappu.niccayam ungalathu pagirvugal enaniyum imayam nokiaya payanatidku kavarum endru ninaikiren. payana anubawanggalai pagirnthu kolvatharku emathu nandri

')) said...

தங்கள் ஆதரவான மறுமொழிக்கு நன்றி, அன்பரே.