Wednesday, November 4, 2009

மௌனம் ஒரு மொழி


தடாகம் நிறைந்த நீர்
ஒற்றையாய் மலர்ந்துள்ளது
வெள்ளை மனம்!


இலத்திரன் படம்தான்
காட்சிக்குள் சிக்க வைக்கும் இலாவகம்தான்
மௌனக்கலை!

நீர் உயர தான் உயரும்
ஓரறிவு நீர்வாழ்தாவர‌ இலை சொல்லும்
பற்றற்றத் தத்துவம்!
ஆக்கம்: தேவன்