Monday, February 23, 2009

குறைந்த எழுத்துகள் உள்ள குறள்!



மிகக் குறைந்த அளவு எழுத்துகள் கொண்ட குறள் என்னவென்று அறிவீரா....?

இதோ....

காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. ( 1242 )

விளக்கம்:
அந்த மனிதருக்கு என் மீது அன்பு இல்லாதபோது அன்பு நெஞ்சே, நீ மட்டும் அவரையே நினைந்து வாடுவது அறியாமையன்றோ!


எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது எதுவோ கிடைத்தது என்பார்களே....
அப்படித்தான் இதுவும்.......

கண்ணில் பட்டது.....பகிர்ந்து கொள்கிறேன்.

3 comments:

')) said...

தகவலுக்கு நன்றி...

')) said...

மிகக் குறைந்த எழுத்துன்னு சொன்னிங்க... இவ்வளவு பெரிய உண்மைய சொல்லி இருக்கே! இது எனக்கு அடிக்கடி பொருந்தும்!!!!!!!!!!!

')) said...

ஆமாம்.....'மனிதர்' என்பதில் பலர்பால் அடங்கும் தானே?