
சில நேரம்....சில பொழுது ...... சோதனை வரும் போது.....
=================================================
மாணவன் தயாராகி விட்டால்....ஆசான் வந்து விடுவார்! எங்கிருந்தாகிலும்.
உன்னுடைய தலைவிதியை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் போக்கிலேயே நடைபோடு.......பிரபஞ்ச லயத்துடன்..!
உனக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அது இப்போது வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
இந்த தோல்வியை மறந்துவிடு,உனக்கு விதிக்கப்பட்டுள்ள இடத்திற்கு போக இது வழிகாட்டும்.
உன்னுடைய இருப்புக்கான நிஜமான நோக்கம் என்ன என்ற தேடலில் இறங்கு. உன்னுடைய சுயத்தோடு நீ ஒன்றிவிடு.
கடவுளின் விருப்பத்திற்கு உன்னை ஒப்படைத்துவிடு!